546
திருச்சி அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பேக்கரி உரிமையாளரை போலீசார் தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், அதில் தொடர்புள்ள தலைமைக் காவலர் கார்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றி மாவ...

641
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனை நேரில் சந்தித்து வருத்த...

991
சென்னையில் வீட்டு உரிமையாளர் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி வெளியேற்றிவிட்டதாக ஃபேஸ்புக் நேரலை செய்து அழுது புலம்பிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டு உரிமையாளர் வெளியூர் ...

488
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில், நகை கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் துப்பு துலக்கியபோது கடை உரிமையாளரே கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. கடந்த 15-ம் தேதி, தான் நடத்திவ...

225
லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில்  E-VAHAN SEVAI MOBILE APP என்ற செயலி அறிமுக விழா தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்றது. ஓட்டுநருக்கான விபத்துக் காப்பீ...

433
திருப்பத்தூரில் வேலை கேட்டுச் சென்ற 18 வயது பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக பல்பொருள் அங்காடி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் - புதுப்பேட்டை சாலையில் பாலா டிபார்ட்மண்டல் ஸ்டோர் என்ற...

499
நாகை அருகே, வீட்டு உரிமையாளர் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது, பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றவனுக்கு அப்பகுதி இளைஞர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கீழையூரில், தொடர் திருட்டுகள...



BIG STORY